சிமென்ட், ‘எம் –- சாண்ட்’ விலை திடீர் உயர்வு சிமென்ட், ‘எம் –- சாண்ட்’ விலை திடீர் உயர்வு ...  அதலபாதாளத்துக்கு பாய்ந்த சேவைகள் துறை வளர்ச்சி அதலபாதாளத்துக்கு பாய்ந்த சேவைகள் துறை வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2020
23:42

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பணப்புழக்க சிக்கலை தீர்க்கும் வகையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தது. இதில், 4,509 கோடி ரூபாய் மட்டுமே, மியூச்சுவல் பண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கியிடம் புதிய கோரிக்கையை, அந்த நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.

மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் உடனடியாக விற்க இயலாத பத்திரங்களை வாங்குவதற்கு வசதி யாக, தனியாக, ‘சிறப்பு நோக்க வசதி’யை அறிமுகம் செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைத்துள்ளன.‘பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா மியூச்சுவல் பண்டு’ நிறுவனம், அதன், ஆறு கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களை முடக்கி விட்டதாக, சமீபத்தில் திடீரென அறிவித்தது.

இதையடுத்து, துறையில் பணப்புழக்க சிக்கல்கள் ஏற்படவும், கடந்த மாதம், 27 அன்று, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான சிறப்பு திட்டத்தை, ரிசர்வ் வங்கி அறிவித்தது.இருப்பினும், நேற்று முன்தினம் நிலவரப்படி, 50 ஆயிரம் கோடி ரூபாயில், 4,509 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், வங்கிகள், ஏ.ஏ.ஏ., எனும், அதிகபட்ச ரேட்டிங் இல்லாத பத்திரங்களுக்கு கடன் வசதி தர தயங்குவது தான் என்பது தெரிய வந்தது.இதையடுத்து, சிறப்பு நோக்கு வசதியை ஏற்படுத்தி, அதன் மூலம் நேரடியாக கடனுதவி வழங்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)