‘சிப்காட்’ பூங்காக்களில் 294 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்‘சிப்காட்’ பூங்காக்களில் 294 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம் ...  அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சென்னையில் உற்பத்தியை துவக்கியது பி.எம்.டபிள்யூ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2020
23:05

சென்னை:தொழிற்­சா­லை­க­ளுக்­கான விதி­கள் தளர்த்­தப்­பட்ட நிலை­யில், சென்னை
தொழிற்­சா­லை­யில், கார் உற்­பத்­தியை துவக்கி உள்­ள­தாக, ‘பி.எம்.டபிள்யூ., கார் இந்­தியா’
நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

இது குறித்து, அந்த நிறு­வ­னம் வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்பு:ஊர­டங்கு விதி­களை தளர்த்தி வெளி­யி­டப்­பட்ட வழி­மு­றை­கள் மற்­றும் உள்­ளூர் நிர்­வாக அறி­வு­ரைப்­படி, செங்­கல்­பட்டு அருகே, மஹிந்­திரா வேல்டு சிட்­டி­ யில் உள்ள தொழிற்­சா­லை­ யில், கார் உற்­பத்தி துவக்­கப்­பட்­டுள்­ளது.


வழக்­க­மான தொழி­லா­ளர்­களில், 50 சத­வீ­தத்­திற்­கும் குறை­வான தொழி­லா­ளர்­க­ளு­டன், தொழிற்­சாலை செயல்­ப­டத் துவங்கி உள்­ளது. இதர தொழி­லா­ளர்­கள் அனை­வ­ரும், வீட்­டில் இருந்து தொடர்ந்து பணி­யாற்­று­வர். தற்­போது, ஒரு, ‘ஷிப்ட்’ முறை­யில் செயல்­ப­டத் துவங்கி உள்­ளது. கொரோனா தொற்று நிலை மற்­றும் அரசு ஆலோ­ச­னைப்­படி, தொழி­லா­ளர்­கள்
எண்­ணிக்கை உயர்த்­தப் ­படும்.

பணிக்கு வரும் அனைத்து தொழி­லா­ளர்­க­ளுக்­கும்,தின­மும் மருத்­துவ பரி­சோ­தனை, தனி­ந­பர் பாது­காப்பு, தனி­ம­னித இடை­வெ­ளியைகண்­டிப்­பாக பின்­பற்­று­தல்,கிருமி நாசினி
பயன்­ப­டுத்­து­தல் உட்­பட, அனைத்துமுன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ளன.இவ்­வாறு,பி.எம்.டபிள்யூ., கார் நிறு­வ­னம் தெரி­வித்­து உள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)