‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிர்வாகம் தமானி கையகப்படுத்த முயற்சி ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிர்வாகம் தமானி கையகப்படுத்த முயற்சி ...  தாக்குதலை அடுத்து நிறுத்தப்பட்ட சீன இறக்குமதி, ‘ஆர்டர்’கள் தாக்குதலை அடுத்து நிறுத்தப்பட்ட சீன இறக்குமதி, ‘ஆர்டர்’கள் ...
பெரிய வங்கிகளில் கணக்கு தாவும் இந்திய நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2020
22:29

புதுடில்லி:இந்திய நிறுவனங்களில் பல, தங்கள் கணக்கை, பெரிய, நிலையான வங்கிகளுக்கு மாற்றி வருகின்றன என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

‘கிரிசில்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘நியூ கிரீன்விச் அசோசியேட்ஸ்’ ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவலால், நிதி துறை நிலை குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், பல இந்திய நிறுவனங்கள், தங்களுடைய வங்கிக் கணக்கை பெரிய வங்கிகளுக்கு மாற்றத் துவங்கி உள்ளன.

இது குறித்து, கிரீன்விச் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆசிய தலைவர் கவ்ரவ் அரோரா கூறியதாவது:கொரோனா பாதிப்புகளுக்கு முன்னரே, இந்திய வங்கி அமைப்பில் பல பிரச்னைகள் எழத் துவங்கி விட்டன. ‘யெஸ் பேங்க்’ உள்ளிட்ட வங்கிகள் சிக்கலுக்கு ஆளாகின. பல வங்கிகள், நிதிப் பிரச்னைகளில் சிக்கி நீடித்து செயல்படுமா என்ற சந்தேகங்களுக்கு ஆளாகின.


இப்போது சற்றும் எதிர்பாராத வகையில், மிகப் பெரிய பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.இதையடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மத்திய தர நிறுவனங்கள், தங்கள் வங்கிக் கணக்கை, பெரிய வங்கிகளுக்கு மாற்றத் துவங்கி உள்ளன.இதனால், எஸ்.பி.ஐ., போன்ற பெரிய வங்கிகள் பலனடைய துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)