வர்த்தகம் » பொது
தங்கம் விலை வரலாற்றில் புது உச்சம் – சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஜூலை2020
16:08
சென்னை : கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சரவன் ரூ.40 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் இன்று(ஜூலை 27) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.109 உயர்ந்து ரூ.5,013க்கும், சவரன் ரூ.872 உயர்ந்து ரூ.40,104க்கும், சுத்த தங்கமான 24காரட் 10கிராம் விலை ரூ.52,620க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. ஒரேநாளில் ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.4 உயர்ந்து ரூ.70.90க்கும், கிலோ ரூ.4000 உயர்ந்து ரூ.70.90க்கும் விற்பனையாகிறது.
கொரோனா பிரச்னையால் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து எகிறி கொண்டே போகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 27,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 27,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 27,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 27,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!