நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை மாற்றிய நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை மாற்றிய நிறுவனங்கள் ...  உருவாகிறது ‘மின்னணு ஆணையம்’ சீன சார்பை குறைக்க நடவடிக்கை உருவாகிறது ‘மின்னணு ஆணையம்’ சீன சார்பை குறைக்க நடவடிக்கை ...
பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2020
22:56

புதுடில்லி:‘பாரத் பெட்ரோலியம்’ நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், ‘பி.பி., மற்றும் டோட்டல்’ ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்வது சந்தேகமே என, தெரிய வந்து உள்ளது.

பிரிட்டீஷ் பெட்ரோலியம் என முன்னர் அழைக்கப்பட்ட, பி.பி., நிறுவனம் மற்றும் பிரான்சை சேர்ந்த டோட்டல் நிறுவனம் ஆகியவை, பாரத் பெட்ரோலியத்தை வாங்கும் முயற்சியில் இருந்து பின் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கும் சிக்கலான இடங்கள் மற்றும் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் ஆகியவை காரணமாக, இவை இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கருதப்படுகிறது.

குறிப்பாக, மும்பை மற்றும் கொச்சியில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவாக்கம் செய்வதோ அல்லது புதிய ஆலை அமைப்பதோ முடியாத காரியம் என, கருதுகின்றனர். மொத்தம், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதால், தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதும் சிரமமாக இருக்கும் என்கின்றனர்.

பாரத் பெட்ரோலியம் நாட்டின் மூன்றாவது பெரிய சுத்திகரிப்பு நிறுவனமாகும். மேலும் இரண்டாவது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமும் ஆகும்.தற்போது பாரத் பெட்ரோலியத்தில் அரசு தன் வசம் இருக்கும், 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ்நெப்ட், சவுதி அரேபியாவைச் சேர்ந்த சவுதி அராம்கோ, உள்நாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், ஏல முயற்சியில் ஈடுபடும் என, கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)