விரைவான வரித் துறை நடவடிக்கை விரைவான வரித் துறை நடவடிக்கை ...  அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு ...
புதிய நிறுவனம் துவக்க என்.டி.பி.சி.,க்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
01:33

புதுடில்லி,:அரசுக்கு சொந்தமான மின் நிறுவனமான என்.டி.பி.சி., புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்துக்காக, புதிய நிறுவனம் ஒன்றை துவங்க அனுமதி பெற்றுள்ளது.

முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை நிறுவனமான டி.ஐ.பி.ஏ.எம்., மற்றும் நிடி ஆயோக் ஆகியவை புதிய நிறுவனத்தை துவக்க, தங்கள் இசைவை தெரிவித்துள்ளன.இந்த புதிய நிறுவனம், முழுக்க முழுக்க என்.டி.பி.சி., நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருக்கும்.

வரும் 2032ம் ஆண்டுக்குள், ஒட்டுமொத்த உற்பத்தியில், புதிப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பு, 30 சதவீதமாக இருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது, என்.டி.பி.சி., நிறுவனம். இதற்கு புதிய நிறுவனம் கைகொடுக்கும்.இதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை,அதிகளவில் தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)