மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்தது போலவே சரிவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்தது போலவே சரிவு ... வட்டிக்கு வட்டி; நிவாரணமா? வியாபாரமா? வட்டிக்கு வட்டி; நிவாரணமா? வியாபாரமா? ...
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2020
11:26

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்.,1) நல்ல உயுர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது.

கொரோனா ஊரடங்கில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் சரிந்தது. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 890 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று சரிவிலிருந்து மீண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 399.53 புள்ளிகள் உயர்ந்து 39,027.82ஆகவும், நிப்டி 116.70 புள்ளிகள் உயர்ந்து 11,504.20ஆகவும் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகத்தில் என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ., ஏசியன் பெயின்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோடேக், எச்.டி.எப்.சி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த போதிலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடர்கின்றன. காலை 11.10 மணியளவில் சென்செக்ஸ் 230 புள்ளிகளும், நிப்டி 30 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 காசுகள் உயர்ந்து ரூ.72.93ஆக வர்த்தகமானது.

கச்சா எண்ணெய் விலையை பொருத்தமட்டில் சர்வதேச சந்தையில் ஒரு பேரலின் விலை 1.04 சதவீதம் உயர்ந்து 45.75 அமெரிக்க டாலராக விற்பனையானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)