பொருளாதார தேக்க நிலை தவிர்க்க வேண்டிய தவறுகள் பொருளாதார தேக்க நிலை தவிர்க்க வேண்டிய தவறுகள் ...  பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் ...
ஆஸ்திரேலிய நிறுவனம் எச்.சி.எல்., வசமாகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
22:24

புதுடில்லி:எச்.சி.எல்., டெக்னாலஜி, ஆஸ்திரேலியாவில் உள்ள, தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த, டி.டபுள்யு.எஸ்., நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சந்தைகளில் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று, எச்.சி.எல்., தெரிவித்துள்ளது.

மேலும், டி.டபுள்யு.எஸ்., நிறுவனத்தின், 13.18 கோடி பங்குகளை, இந்திய மதிப்பில், 850.33 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.இந்த கையகப் படுத்துதல், ஆஸ்திரேலிய அன்னிய முதலீட்டு மறு ஆய்வு வாரியம், நியுசிலாந்தின் அன்னிய முதலீட்டு அலுவலகம் ஆகியவற்றின் ஒப்புதல்கள் கிடைத்த பிறகு முடிவுக்கு வரும்.


இந்த நடைமுறைகள் டிசம்பரில் முடியும் என தெரிகிறது.டி.டபுள்யு.எஸ்., நிறுவனம், 700 ஊழியர்களுடன், ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)