வர்த்தகம் » பொது
உணவு வினியோக ‘ஆர்டர்’கள் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 அக்2020
22:07

புதுடில்லி:நாட்டில், உணவு வினியோக அளவு மீண்டும் அதிகரித்து, கொரோனாவுக்கு முந்தைய காலத்தின் உச்சத்தை எட்டியிருப்பதாக, ‘ஸோமோட்டோ’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துஉள்ளார்.
இது குறித்து, அவர் கூறியுள்ளதாவது:நாட்டிலுள்ள பல நகரங்களில், வினியோக அளவு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இத்துறையில், மாதா மாதம், 15 முதல், 25 சதவீதம் வரை வினியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மார்ச் மாதம், 23ம் தேதியிலிருந்து இதுவரை, 9.2 கோடி ஆர்டர்களை வினியோகம் செய்திருக்கிறோம். உணவு வினியோகத்தினாலோ அல்லது, வினியோகம் செய்பவர்களாலோ, இதுவரை யாரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 12,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 12,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 12,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 12,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!