‘இறக்குமதி வரியை உயர்த்துவது திறமையின்மைக்கு வழிவகுக்கும்’ ‘இறக்குமதி வரியை உயர்த்துவது திறமையின்மைக்கு வழிவகுக்கும்’ ...  ஏழு மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக சேவைகள் துறை வளர்ச்சி அதிகரிப்பு ஏழு மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக சேவைகள் துறை வளர்ச்சி அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தையை உயர்த்திய அமெரிக்க தேர்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2020
22:20

மும்பை:அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, உலக சந்தைகளில் சாதகமான போக்கு ஏற்பட்டதை அடுத்து, அதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தைகளும், நேற்று உயர்வை சந்தித்தன. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததும், சந்தையின் உயர்வுக்கு துணை போகின.

நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 503.55 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 40,261.13 புள்ளிகளில் நிலைபெற்றது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும், 144.35 புள்ளிகள் அதிகரித்து, 11813.50 புள்ளிகளில் நிலை பெற்றது.சென்செக்ஸ் குறியீட்டு பிரிவில், ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவன பங்குகள், 6 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தன.

இதனையடுத்து, எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., பவர்கிரிட், சன்பார்மா, இண்டஸ்இண்ட் பேங்க், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி., வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரித்தன.மாறாக, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, எச்.சி.எல்., டெக், இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன.

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, உலக சந்தைகளில் சாதகமான போக்கு ஏற்பட்டதை அடுத்து, அது, இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்ததாக, பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)