தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி ... தொழில் துறை உற்பத்தி: நம்பிக்கையூட்டும் உயர்வு தொழில் துறை உற்பத்தி: நம்பிக்கையூட்டும் உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கணிப்பை மாற்றிக் கொண்ட ஆசிய மேம்பாட்டு வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2020
21:30

புதுடில்லி:ஆசிய மேம்பாட்டு வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை மாற்றி, இதற்கு முன் கணித்திருந்ததை விட மேம்படும் என தெரிவித்துள்ளது.


இவ்வங்கி, இதற்கு முன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ் 9 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.வளர்ச்சிஇந்நிலையில், தற்போது தன் நிலை பாட்டினை மாற்றி, வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்தற்கு மேலாக வலுவாக மீட்சி கண்டு வருவதாகவும், இரண்டாவது காலாண்டில், அனைவரது கணிப்புகளையும் தாண்டி, மைனஸ் 7.5 சதவீதமாக மேம்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

8 சதவீதம்

நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. அண்மையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, மைனஸ் 9.5 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை மாற்றி, 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)