வர்த்தகம் » பொது
சாம்சங் ஆலை இந்தியாவுக்கு மாற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 டிச2020
22:24

புதுடில்லி:தென் கொரியாவைச் சேர்ந்த, சாம்சங் நிறுவனம், இந்தியாவில், 4,825 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொள்கிறது.
அத்துடன், சீனாவிலிருந்து மொபைல் மற்றும் தகவல்தொழில்நுட்ப சாதனங்களுக்கான,
‘டிஸ்பிளே’ தயாரிக்கும் ஆலையை, இந்தியாவுக்கு மாற்றவும் திட்டமிட்டுஉள்ளது. இந்த ஆலை உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் அமைய இருக்கிறது.
இந்தியாவில், சாம்சங்அமைக்கும் ஆலை, மிகவும் உயர் தொழில்நுட்பம் கொண்டது. இந்த ஆலை இங்குஅமைக்கப்படும் பட்சத்தில், இத்தகைய தொழில்நுட்ப ஆலையை கொண்ட, மூன்றாவதுநாடாக,இந்தியா இருக்கும்.அண்மையில் உத்தரபிரதேச அரசு, ‘சாம்சங் டிஸ்பிளே நொய்டா’ நிறுவனத்துக்கு, சிறப்பு சலுகைகளை வழங்கி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 12,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 12,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 12,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 12,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!