வர்த்தகம் » பொது
‘பறக்கும் டாக்ஸி’க்காக நிதி திரட்டும் ‘இ – பிளேன்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 மார்2021
20:35
புதுடில்லி:‘பறக்கும் டாக்ஸி’ ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ‘இ – பிளேன்’ நிறுவனம், நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.
இதன் முதற்கட்டமாக, இந்நிறுவனம் அண்மையில், 7.3 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது. இந்நிறுவனம், நகருக்குள்ளான போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலான, குறைந்த எடை கொண்ட, மின்சார விமானத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
செங்குத்தாக ஏறி இறங்கும் வகையிலும், பத்து மடங்கு அதிவேகமாக ஓரிடத்திலிருந்து, ஓரிடம் செல்ல வசதியாகவும், இந்த பறக்கும் டாக்ஸி இருக்கும் என, தெரிவிக்கப் பட்டு உள்ளது.வரும், 2024ல் இந்த, பறக்கும் டாக்ஸியை, உலகளவில் அறிமுகம் செய்ய இலக்கு வைத்துள்ளதாக, நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 06,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 06,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 06,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 06,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!