காப்பீடு வசதியை நாடும் பெண்கள் காப்பீடு வசதியை நாடும் பெண்கள் ...  சென்னைக்கு வர முயற்சிக்கும் ‘வீல்சேர் டாக்ஸி’ நிறுவனம் சென்னைக்கு வர முயற்சிக்கும் ‘வீல்சேர் டாக்ஸி’ நிறுவனம் ...
பயணியர் வாகன பிரிவை தனி வணிகமாக்கும் டாடா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2021
03:12

புதுடில்லி : பயணியர் வாகன பிரிவை தனி வணிகமாக ஏற்படுத்தி கொள்வதற்கு, பங்குதாரர்கள் அனுமதி வழங்கி விட்டதாக, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
பயணியர் வாகன பிரிவை மேம்படுத்த, நீண்டகால பார்வையில், அதை தனி வணிகமாக மாற்றும் முடிவுக்கு வந்தது, டாடா மோட்டார்ஸ்.இதையடுத்து, கடந்த, 5ம் தேதி நடைபெற்ற கருத்துக் கேட்பில், பெரும்பாலான பங்குதாரர்கள், பயணியர் வாகன பிரிவு வணிகத்தை, ‘டி.எம்.எல்., பிசினஸ் அனலிடிக்ஸ் சர்வீசஸ்’ எனும் நிறுவனமாக மாற்ற அனுமதி வழங்கி உள்ளனர்.கிட்டத்தட்ட, 99.96 சதவீத பங்குதாரர்கள், பயணியர் வாகனத்தை தனி வணிகமாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.

0.04 சதவீதத்தினர் மட்டுமே, எதிராக வாக்களித்துள்ளனர்.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணியர் வாகன வணிகத்தின் மதிப்பு, 9,417 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருப்பதாகவும், டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பயணியர் வாகன பிரிவை, தனி வணிகமாக அமைக்கும் முயற்சி, நடப்பு ஆண்டு, மே –- ஜூன் மாதத்திற்குள்ளாக முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)