மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் இதுவரை இல்லாத சாதனை மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் இதுவரை இல்லாத சாதனை ... ஏற்றுமதியில் புதிய சாதனை மார்ச்சில் 58 சதவீத வளர்ச்சி ஏற்றுமதியில் புதிய சாதனை மார்ச்சில் 58 சதவீத வளர்ச்சி ...
அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் சென்டர்’ பறிபோனது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2021
20:40

புதுடில்லி:அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் கடனில் சிக்கித் தவிக்கும் நிலையில், கடனை அடைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, மும்பையில் தலைமை அலுவலகம் இருந்த, ‘ரிலையன்ஸ் சென்டர்’ கட்டடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், ரிலையன்ஸ் சென்டர் கட்டடத்தை ‘யெஸ் பேங்க்’ நிறுவனத்துக்கு, 1,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில், ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம், மூன்று முக்கியமான சொத்துகளை விற்பனை செய்திருக்கிறது.

ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனம், விற்றதன் மூலம் கிடைக்கும், 1,200 கோடி ரூபாயை, கடனை அடைக்க பயன்படுத்திக்கொள்ள இருக்கிறது.இதனையடுத்து, யெஸ் பேங்கில் இருக்கும், ரிலையன்ஸ் இன்போ நிறுவனத்தின் கடன், 4 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் கடன் இல்லாத நிறுவனமாக தங்கள் நிறுவனம் மாறும் என, ரிலையன்ஸ் இன்ப்ரா தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)