ஊழியர் ஊக்குவிப்பு திட்டம் நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு ஊழியர் ஊக்குவிப்பு திட்டம் நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு ...  உள்நாட்டு விமான சேவை பயணியர் வருகை சரிவு உள்நாட்டு விமான சேவை பயணியர் வருகை சரிவு ...
எல்.ஐ.சி.,க்கு சனிக்கிழமை விடுமுறை: நாளை அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
20:19

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும், சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை என்பதால், இனி, வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே, எல்.ஐ.சி., அலுவலகங்கள் இயங்கும். ‘நாட்டில் உள்ள அனைத்து எல்.ஐ.சி., அலுவலகங்களுக்கும், வாரந்தோறும், சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது; அன்று அலுவலகங்கள் இயங்காது’ என, மத்திய அரசு, கடந்த ஏப்ரல், 15ம் தேதி அறிவித்தது.

மத்திய அரசு பிறப்பித்த இந்த உத்தரவு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து பாலிசிதாரர்கள், புதிதாக காப்பீடு எடுத்துக் கொள்ள விரும்புவோர், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும், திங்கள் முதல் வெள்ளி வரை, காப்பீடு தொடர்பான விசாரணைகளுக்கு, நாடு முழுதும் உள்ள, எல்.ஐ.சி., அலுவலகங்களை அணுகலாம்.‘இந்த அலுவலகங்கள், தினசரி காலை, 10 மணி முதல் மாலை, 5:30 மணி வரை செயல்படும்’ என, மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)