கொரோனாவால் ‘ஆப்பிள்’   ‘ஐபோன் 12’ உற்பத்தி சரிவுகொரோனாவால் ‘ஆப்பிள்’ ‘ஐபோன் 12’ உற்பத்தி சரிவு ...  ‘கடந்த ஆண்டை போல பொருளாதார பாதிப்பு இருக்காது’ ‘கடந்த ஆண்டை போல பொருளாதார பாதிப்பு இருக்காது’ ...
நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் 10 ஆண்டுகளில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2021
19:50

புதுடில்லி:பெருந்தொற்றையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தனியார் ஈக்விட்டி முதலீடுகள், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, 161 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.

இது குறித்து ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தார்ன்டன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு, 94 ஆயிரத்து, 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். உள்நாட்டில் மட்டும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் சம்பந்தமாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் 30க்கும் அதிகமாகும். இதன் மதிப்பு, 36 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாகும்.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாத ஒப்பந்த பரிவர்த்தனைகள் 18 சதவீதம் அதிகம். ஒப்பந்தங்களின் மதிப்பும், 174 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)