நாளை ‘அக்‌ஷய திரிதியை’ விற்பனை  தங்க நகை விற்பனையாளர்கள் கவலை நாளை ‘அக்‌ஷய திரிதியை’ விற்பனை தங்க நகை விற்பனையாளர்கள் கவலை ...  சில்லரை வணிக துறையினர் உதவி கேட்டு கோரிக்கை சில்லரை வணிக துறையினர் உதவி கேட்டு கோரிக்கை ...
17 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ‘ரீபண்டு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
21:04

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, 17 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் அளவுக்கு, ‘ரீபண்டு’ வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், வருமான வரி செலுத்தியவர்களில், 13 லட்சம் பேர்களுக்கு, 17 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது.இதில், தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில், 12.71 லட்சம் பேர்களுக்கு, 5,575 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கார்ப்பரேட் வரிக்கான ரீபண்டாக, 29 ஆயிரத்து, 592 பேர்களுக்கு, 11 ஆயிரத்து 486 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, மே 10 தேதி வரையிலான காலத்தில், இந்த ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ,இந்த ரீபண்டு எந்த நிதியாண்டு கணக்கு தாக்கலுக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்கவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)