வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
என்.எஸ்.இ.,யில் 51 லட்சம் புதிய முதலீட்டாளர்கள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூலை2021
21:09

புதுடில்லி:கடந்த நான்கு மாதங்களில் 51 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் தேசிய பங்குச் சந்தையான – என்.எஸ்.இ.,யில் இணைந்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில், ஏப்.,–ஜூலை 25 வரை, 51 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ளனர். இது, 2019 மற்றும் 2020 ஏப்., –ஜூலையில், முறையே 8.50 லட்சம் மற்றும் 20 லட்சம் என்ற அளவிற்கு இருந்தது. புதிய முதலீட்டாளர்களில், வட மாநிலங்களின் பங்கு 36 சதவீதமாக உள்ளது. மேற்கு, தெற்கு, கிழக்கு மாநிலங்களின் பங்கு, முறையே, 30, 22 12 சதவீதமாக உள்ளது.
இதன் மூலம், தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 4.50 கோடியை தாண்டியுள்ளதாக, தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 29,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 29,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 29,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 29,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!