வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டிஜிட்டல் ஒன்லி’ வங்கிகளுக்கு வரவேற்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 செப்2021
01:44

மும்பை:‘மெக்கின்ஸி’ நிறுவனத்தின் ஆய்வு ஒன்றில், மூன்றில் இரண்டு பேர், ‘நியோ பேங்க்’ எனப்படும் ‘டிஜிட்டல் ஒன்லி’ பேங்க் சேவைக்கு மாற தயாராக இருப்பது தெரியவந்து உள்ளது.
கிளைகள் எதுவும் இல்லாமல், இணையதள செயலி வாயிலாக செயல்படும் வங்கிகளை ‘நியோ பேங்க்’ அல்லது டிஜிட்டல் ஒன்லி பேங்க்’ என்கிறார்கள்.தற்போது கிளைகளுடன் செயல்பட்டு வரும் வங்கிகளுக்கு, மிகப் பெரிய சவாலாக மாறிவருகிறது, மிகக் குறைந்த செலவு கொண்ட இந்த, டிஜிட்டல் ஒன்லி பேங்குகள்.இருப்பினும், டிஜிட்டல் ஒன்லி வங்கிகளுக்கு, இளவயதினரிடையே தான் மிகுந்த வரவேற்பு காணப்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 26,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 26,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 26,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 26,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 26,2021
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!