வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ஏலத்துக்கு வேகமாக தயாராகும் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ஏலத்துக்கு வேகமாக தயாராகும் 6 பொதுத்துறை நிறுவனங்கள் ...
10 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2021
19:10

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக இருக்கும் என, பிரதம மந்திரிக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தீப்ராய் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறேன்.அதிக வளர்ச்சிக்கான பாதை, அதிக வறுமை ஒழிப்பு, அதிக வேலைவாய்ப்பு போன்றவை காரணமாக, சிறப்பாக நிர்வகிக்கப்படும் இந்தியாவை நோக்கிய பாதையில் நாம் செல்கிறோம் என நம்புகிறேன்.

இந்த ஆண்டு உண்மையான வளர்ச்சி விகிதம், கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருக்கும். இந்த நிதியாண்டின் துவக்கத்தில் இது 8.5 – 12.5 சதவீதமாக இருக்க கூடும் என கணிப்புகள் இருந்தன.

எவ்வாறாயினும், ஜி.எஸ்.டி., வருவாய், வாகன பதிவு, அன்னிய நேரடி முதலீடு, உருக்கு உபயோகம் போன்றவை அதிகரித்துள்ளதை அடுத்து, வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6 -– 7.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)