ஓ.டி.டி., பார்வையாளர்கள்  பெண்களை  விஞ்சிய ஆண்கள் ஓ.டி.டி., பார்வையாளர்கள் பெண்களை விஞ்சிய ஆண்கள் ...  சமையல் எண்ணெய் விலை சரியும்:பாமாயில் இறக்குமதி வரி குறைப்பு சமையல் எண்ணெய் விலை சரியும்:பாமாயில் இறக்குமதி வரி குறைப்பு ...
இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவன இணைப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2021
20:02

புதுடில்லி:நிறுவனங்களில், ‘இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்’ ஆகிய நடவடிக்கைகள், இதுவரை இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளன என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
‘பெய்ன் அண்டு கம்பெனி’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டில் இதுவரை இல்லாத வகையில், நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மிகவும் அதிகமாக நடைபெற்றுள்ளன.
அதிலும், முதன் முறையாக பிறவற்றை வாங்கும் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. கிட்டத்தட்ட 80 சதவீத நிறுவனங்கள், முதன் முறையாக இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.மேலும் 570 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட, இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் திட்டங்களின் எண்ணிக்கை 85 ஆகும்.
கடந்த 2017 – 19 வரையிலான ஆண்டுகளில், மிகப்பெரிய மதிப்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2020 – 21ம் ஆண்டுகளில், நடுத்தர அளவிலான மதிப்பு கொண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனாவுக்கு பின், நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை மாற்றிக் கொள்வதற்கு, இத்தகைய இணைப்பு மற்றும் கையகப் படுத்துதல் நடவடிக்கையை ஒரு வழியாக கருதி செயல்படுத்தி இருக்கின்றன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)