ஆயிரம் சந்தேகங்கள் :என்னுடைய ஓய்வு தொகையை  மனைவி பெயரில் முதலீடு செய்யலாமா? ஆயிரம் சந்தேகங்கள் :என்னுடைய ஓய்வு தொகையை மனைவி பெயரில் முதலீடு ... ...  டிச., 26 வரை 4.51 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் டிச., 26 வரை 4.51 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் ...
'ஏர் இந்தியா' கைமாறுவதில் தாமதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2021
09:40

புதுடில்லி : ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால், 'ஏர் இந்தியா' நிறுவனத்தை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இழப்பில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா சன்ஸ், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, டாடா சன்ஸ், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கும். எஞ்சிய தொகையான, ஏர் இந்தியாவின் கடனுக்கு டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த பணிகள் அனைத்தையும், டிசம்பர் 31க்குள் முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சில ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதிக்கு காத்திருப்பதால், ஏர் இந்தியா கைமாறுவது தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் ஒப்பந்தப்படி அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)