வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  புத்தாண்டின் முதல் ‘யுனிகார்ன்’ ‘ஹொனாசா’வுக்கு கிடைத்த சிறப்பு புத்தாண்டின் முதல் ‘யுனிகார்ன்’ ‘ஹொனாசா’வுக்கு கிடைத்த சிறப்பு ...
ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 6 மாதங்களாக தொடர் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
19:38

புதுடில்லி:கடந்த டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் வருவாய், 1.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆறாவது மாதமாக, தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி வசூல் ஆகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாத வசூலுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் ஆகும். மேலும் கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது, 26 சதவீதம் அதிகமாகும்.
இருப்பினும், கடந்த நவம்பர் மாத வசூலுடன் ஒப்பிடும்போது, டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மீட்சி, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், போலி ‘பில்’ களை தடுத்தல் போன்ற காரணங்களால், ஜி.எஸ்.டி., வரி வசூல், கடந்த டிசம்பரில் உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், அடுத்து வரும் மாதங்களிலும், வரி வசூல் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)