இன்டர்நெட் வசதி இல்லாமலும் இனி பணம் அனுப்பலாம் இன்டர்நெட் வசதி இல்லாமலும் இனி பணம் அனுப்பலாம் ...  அரசின் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது ‘கெய்ர்ன்’ அரசின் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது ‘கெய்ர்ன்’ ...
ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
22:05

புதுடில்லி:கொரோனா நோய் தொற்றை ‘கவர்’ செய்யும் ‘ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி’கள், ஒமைக்ரான் சிகிச்சைக்கான செலவுகளையும் கவர் செய்யும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.
இது குறித்து, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துஉள்ளதாவது:ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்பட்டிருக்கும், கோவிட் சிகிச்சையை கவர் செய்யும் அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளும், ஒமைக்ரான் சிகிச்சைக்கான செலவுகளையும் கவர் செய்யும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
அண்மைக் காலமாக ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இந்த விளக்கத்தை வழங்கி உள்ளது. மேலும், ஒமைக்ரான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்களுக்கான ‘கேஷ்லெஸ்’ வசதியை வழங்க, உரிய முயற்சிகளை, மருத்துவமனைகளுடன் இணைந்து விரைவாக எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல், கடந்த 2020ல், கொரோனா தொற்று வேகமாக பரவியபோது, இழப்பீட்டு அடிப்படையிலான ஹெல்த் பாலிசிகள் எடுத்தவர்களுக்கு, கொரோனாவுக்கான சிகிச்சைக்கான செலவுகளையும் வழங்க வேண்டும் என தெரிவித்தது.
தற்போது, ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அதற்கான சிகிச்சைக்கான செலவுகளையும் வழங்க வேண்டும் எனும் அறிவிப்பை ஐ.ஆர்.டி.ஐ.ஏ., வழங்கி உள்ளது.இதனால், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள், ஒமைக்ரான் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக, தனியாக பாலிசி எதுவும் எடுக்கத் தேவையிராது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)