ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை ...   ‘ஹீரோ’ பிராண்டு பெயர் நீதிமன்றத்தில் முறையீடு ‘ஹீரோ’ பிராண்டு பெயர் நீதிமன்றத்தில் முறையீடு ...
அரசின் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது ‘கெய்ர்ன்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2022
21:30

புதுடில்லி:பிரிட்டனை சேர்ந்த, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம், இந்திய அரசின் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுள்ளது. அதற்கு வரவேண்டிய வருமான வரி ரீபண்டை பெறும் வகையில், இந்த நடவடிக்கையை இந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது, ‘கேப்ரிகான் எனர்ஜி’ என பெயர் மாற்றம் செய்திருக்கும் கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், இந்திய அரசுக்கு எதிராக வருமான வரி சம்பந்தமாக அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்துவது குறித்த நடவடிக்கைக ளையும் இந்நிறுவனம் சட்டபூர்வமாக கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.வருமான வரி குறித்து, கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிரச்னை, அரசின் கொள்கை முடிவு காரணமாக அண்மையில் ஒரு முடிவுக்கு வந்தது.முன்தேதியிட்டு வரி வசூலிக்கும் சட்டத்தை அரசு நீக்கியது. இதையடுத்து, இந்நிறுவனம் அதனிடமிருந்து வசூலிக்கப்பட்ட 7,900 கோடி ரூபாயை திரும்ப பெற உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)