‘உள்கட்டமைப்பு’ அந்தஸ்து தேவை விருந்தோம்பல் துறையினர் கோரிக்கை ‘உள்கட்டமைப்பு’ அந்தஸ்து தேவை விருந்தோம்பல் துறையினர் கோரிக்கை ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
ஐ.சி.ஐ.சி.ஐ., கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2022
11:16


புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களை பிப்ரவரி 10ம் தேதி முதல் அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு குறித்து வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளது. இதன்படி, பிப்ரவரி 10 தேதி முதல், கிரெடிட் கார்டு வாயிலாக ரொக்கப் பணம் எடுக்கும் போது, பரிவர்த்தனை கட்டணம் 2.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.இதே போல், காசோலை திரும்பிவிட்டால், மொத்த பணத்தில் 2 சதவீதம், கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாமதமாக பணம் செலுத்தும்பட்சத்தில், அதற்கான கட்டணத்தையும் மாற்றி அமைத்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வழங்கும் அனைத்து கார்டுகளுக்கும் இது பொருந்தும். இந்த தாமதத்துக்கான கட்டணம், பாக்கி தொகையை பொறுத்து வேறுபடும். 100 ரூபாயாக இருப்பின், அபராத கட்டணம் கிடையாது. அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு 1,200 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)