மொபைல் பயனர்கள் டிசம்பரில் 1.28 கோடி சரிவு மொபைல் பயனர்கள் டிசம்பரில் 1.28 கோடி சரிவு ...  சந்தோஷத்தில் சரிவு கண்ட கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு சந்தோஷத்தில் சரிவு கண்ட கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீடுகள் விலை சென்னையில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
21:31

புதுடில்லி:கடந்த ஆண்டில், எட்டு முக்கியமான நகரங்களில், வீடுகள் விலை 3–7 சதவீதம் அதிகரித்துள்ளதாக, சொத்து தரகு நிறுவனமான ‘பிராப்டைகர் டாட் காம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, குழும தலைமை செயல் அதிகாரி துருவ் அகர்வாலா கூறியதாவது: முக்கியமான எட்டு நகரங்களில், கடந்த ஆண்டில், வீடுகள் விலை 3 – 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.விற்பனை 13 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 2.06 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. தொற்று நோய் அலைகள், அதற்கான அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் மீறி, குடியிருப்பு ரியல் எஸ்டேட் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அதிகபட்சமாக 7 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. சென்னையில் வீடுகள் விலை, 5 சதவீதம் உயர்ந்துள்ளது. விற்பனையை பொறுத்தவரை, ஆமதாபாதில் அதிகபட்சமாக 39 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)