நடப்பு ஆண்டில் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் நடப்பு ஆண்டில் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வருமான வரி ‘ரீபண்டு’ ரூ.1.83 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2022
21:46

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.83 லட்சம் கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, வருமான வரி துறை மேலும் அறிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில் இம்மாதம் 21ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம் 1.83 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டு உள்ளது. இது, வருமான வரி தாக்கல் செய்த 2.07 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதில், கடந்த 2020 – 21 நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1.67 கணக்குகளுக்கு வழங்கப்பட்ட 33 ஆயிரத்து 819 கோடி ரூபாயும் அடக்கம்.மேலும், நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்டிருக்கும் ரீபண்டில், 2.04 கோடி தனிநபர்களுக்கு 65 ஆயிரத்து 498 கோடி ரூபாயும்; 2.30 லட்சம் நிறுவனங்களுக்கு 1.17 லட்சம் கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)