பணியமர்த்தல் நடவடிக்கைகள்: பிப்ரவரியில் 31 சதவீதம் உயர்வு பணியமர்த்தல் நடவடிக்கைகள்: பிப்ரவரியில் 31 சதவீதம் உயர்வு ...  எல்.ஐ.சி., பங்கு வெளியீடு: ‘செபி’ அனுமதி எல்.ஐ.சி., பங்கு வெளியீடு: ‘செபி’ அனுமதி ...
கச்சா எண்ணெய் விலை ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2022
20:19

புதுடில்லி:கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 300 டாலர் வரை அதிகரிக்கும் என ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதாவது கிட்டத்தட்ட, 23 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 127 டாலராக இருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, அமெரிக்கா தெரிவித்ததை அடுத்து, ரஷ்யா இவ்வாறு அறிவித்துள்ளது.

ரஷ்ய எண்ணெயை நிராகரிக்கும்பட்சத்தில், அது உலக சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பீப்பாய் 300 டாலருக்கும் அதிகமாக கூட விலை ஏறலாம் என தெரிவித்து உள்ளார்.இதற்கிடையே, இந்தியாவில், 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 15 ரூபாய் வரை அதிகரித்தால் மட்டுமே, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)