இந்தியாவில் ஸ்டோர்கள் அமைக்க ‘வால்மார்ட்’ விரும்பவில்லை இந்தியாவில் ஸ்டோர்கள் அமைக்க ‘வால்மார்ட்’ விரும்பவில்லை ... அடையாள திருட்டு மோசடியை தடுக்கும் வழிகள்! அடையாள திருட்டு மோசடியை தடுக்கும் வழிகள்! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்கள் ‘சப்ளை’ 23 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2022
20:29

புதுடில்லி:கடந்த பிப்ரவரியில், வாகன விற்பனை முகவர்களுக்கான சப்ளை, 23 சதவீதம் சரிவைக் கண்டு உள்ளது என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான ‘சியாம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த பிப்ரவரியில், தொழிற்சாலைகளில் இருந்து, வாகன விற்பனை முகவர்களுக்கு செய்யப்படும் சப்ளை 23 சதவீதம் சரிந்து உள்ளது.பயணியர் வாகனங்கள் மற்றும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 2021 பிப்ரவரியில், 17.36 லட்சமாக இருந்தது.

நடப்பு ஆண்டு பிப்ரவரியில், 13.28 சதவீதமாக குறைந்து போனது.செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு தொடர்வது, அரசின் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதால் அதிகரித்த தயாரிப்பு விலை, மூலப் பொருட்கள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு என பல அம்சங்கள், வாகன தயாரிப்பை கடுமையாக பாதித்துள்ளன. தற்போதைய போர் நிலவரம், உலகளவிலான சப்ளையில் மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)