தமிழகத்தில் தளத்தை விரிவுபடுத்தும் ஐசிஎல் பின்கார்ப் தமிழகத்தில் தளத்தை விரிவுபடுத்தும் ஐசிஎல் பின்கார்ப் ...  ஊக்கத் தொகை திட்டத்தில் 75 நிறுவனங்களுக்கு அனுமதி ஊக்கத் தொகை திட்டத்தில் 75 நிறுவனங்களுக்கு அனுமதி ...
பொருளாதார பாதிப்புகள் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2022
22:02

மும்பை:உக்ரைன் _ ரஷ்யா போர் காரணமாக, இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை, எஸ்.பி.ஐ., வெளியிட்டு உள்ளது.அதில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் மீதான போர் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு, ஜூன் மாதத்தில் 77.5 ரூபாயாக சரிவைக் காணும். இருப்பினும், டிசம்பரில் 77 ரூபாய் எனும் அளவுக்கு, ஓரளவு மீட்சி காணும்.அடுத்த நிதியாண்டில், சராசரி கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 100 டாலராக இருந்தால், பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக குறையும். இதற்கு முன் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

மேலும், பணவீக்கம் 5 சதவீதமாக உயரும். அத்துடன் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதமாக இருக்கும்.கச்சா எண்ணெய் சராசரி விலை 130 டாலராக அதிகரிக்கும் பட்சத்தில், பணவீக்கம் 5.7 சதவீதமாகவும்; வளர்ச்சி 7.1 சதவீதமாகவும்; நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5 சதவீதமாகவும் அதிகரிக்கும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)