சமூக ஊடகத்தை பயன்படுத்த ‘சிப்காட்’ புதிய முயற்சி சமூக ஊடகத்தை பயன்படுத்த ‘சிப்காட்’ புதிய முயற்சி ...  அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் வேலை வாய்ப்புகள் அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் வேலை வாய்ப்புகள் ...
வளர்ச்சி கணிப்பை குறைத்தது ‘பிட்ச்’ ரேட்டிங் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2022
21:01

புதுடில்லி:அண்மையில் மூடிஸ் நிறுவனம், வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை குறைத்து அறிவித்திருந்த நிலையில், தற்போது, பிட்ச் நிறுவனமும் குறைத்து அறிவித்துள்ளது.

தர நிர்ணய நிறுவனமான ‘பிட்ச்’, நாட்டின் அடுத்த நிதிஆண்டுக்கான வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, குறைத்து, 8.5 சதவீதமாக அறிவித்துள்ளது.இந்நிறுவனம், இதற்கு முன்பாக வளர்ச்சி 10.3 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்துள்ளது.

அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி குறித்த கணிப்பை, முந்தைய கணிப்பிலிருந்து 0.6 சதவீதம் உயர்த்தி, 8.7 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, உலகளவிலான கச்சா எண்ணெய் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வால், தொழிற்சாலைகளின் செலவு அதிகரிக்கும். இது விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பிட்ச் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)