வர்த்தகம் » பொது
இந்தியாவுக்கு வாய்ப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஏப்2022
19:47

புதுடில்லி:ரஷ்யா மீது பல உலக நாடுகள் தடை விதித்துள்ளன. இது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
போருக்கு முன், ரஷ்யா நுகர்பொருட்களை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வாங்கி வந்தது. இப்போது அந்நாடுகள் தடை விதித்திருப்பதால், இந்தியாவில் உள்ள நுகர்பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ரஷ்யாவிலிருந்து பல வர்த்தக நிறுவனங்கள், இதற்கான உதவிகளை செய்யுமாறு, தங்களை அணுகியுள்ளதாகவும் இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 02,2022
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 02,2022
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 02,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 02,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!