தங்க இறக்குமதி அதிகரிப்பால் வர்த்தக பற்றாக்குறை உயர்வு தங்க இறக்குமதி அதிகரிப்பால் வர்த்தக பற்றாக்குறை உயர்வு ...  இரண்டாவது ஆலை அமைக்க திட்டம் இரண்டாவது ஆலை அமைக்க திட்டம் ...
இந்தியாவில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை துவங்கியது ஆப்பிள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2022
02:30

புதுடில்லி : ‘ஆப்பிள்’ நிறுவனம் இந்தியாவில், அதன் ‘ஐபோன் 13’ உற்பத்தியை துவங்கி உள்ளது. வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் தயாரிப்பதற்காக, சென்னைக்கு அருகில் உள்ள, ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள்.


இது குறித்து, ஆப்பிள் அதன் அறிக்கையில் தெரிவித்துஉள்ளதாவது: அழகிய வடிவமைப்பு, பிரமிக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக மேம்படுத்தப்பட்ட கேமரா.அபார செயல்திறன் கொண்ட ‘ஏ 15 பயோனிக் சிப்’ ஆகியவற்றை கொண்ட ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்திய வாடிக்கையாளர்களுக்காக, உள்ளூரில் தயாரிக்க துவங்கி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு ஆப்பிள், அறிக்கையில் தெரிவித்து உள்ளது.


இந்தியாவை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்பில் உள்ள நிறுவனமாகும் ஆப்பிள். இந்நிறுவனம், கடந்த 2020ல், இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோரை துவங்கியது. விரைவில் ஆப்பிள் ஸ்டோர்களையும் ஏற்படுத்த இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)