நிதி நிறுவன மோசடிகளை தடுக்க அரசுக்கு கடுமையான பரிந்துரைகள் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க அரசுக்கு கடுமையான பரிந்துரைகள் ...  நடப்பு ஆண்டிலும் சரியும் இருசக்கர வாகன தேவை நடப்பு ஆண்டிலும் சரியும் இருசக்கர வாகன தேவை ...
ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
21:31

புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, நடப்பு ஏப்ரல் மாதத்தில், 14ம் தேதி வரையிலான காலத்தில், 37 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இம்மாதத்தில், கடந்த 1 – 14ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி 37.01 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 1.43 லட்சம் கோடி ரூபாய்.கடந்த 2021ம் ஆண்டில், இதே காலத்தில், ஏற்றுமதி 1.04 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே இருந்தது.

இவ்வாண்டு ஏப்ரலில் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதி 12.24 சதவீதம் அதிகரித்து, 1.96 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டில் பெட்ரோலியம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டதை தொடர்ந்து, ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டை பொறுத்தவரை, மொத்த ஏற்றுமதி 31.89 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, சாதனை படைத்துள்ளது.


இக்காலகட்டத்தில் இறக்குமதியும் 46.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)