20 லட்சத்தை எட்டிய  ‘டொயோட்டா’ விற்பனை 20 லட்சத்தை எட்டிய ‘டொயோட்டா’ விற்பனை ...  பெங்களூரில் சி.ஐ.ஐ., கட்டுமான கண்காட்சி பெங்களூரில் சி.ஐ.ஐ., கட்டுமான கண்காட்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தொழில்முனைவோருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., புதிய செயலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2022
23:59

சென்னை–குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்காக, ஒருங்கிணைந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாட்டிலேயே முதல்முறையாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன வாடிக்கையாளர்களுக்காக, ஒருங்கிணைந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மற்றும் இதர வங்கிகளின் தொழில் முனைவோர்களுக்காக, இந்த டிஜிட்டல் பயன்பாட்டு தளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை சார்ந்த தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.தொழில் முனைவோர் எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்தவும், அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும், முழுமையான இணையதளமாக இது இருக்கும்.மேம்படுத்தப்பட்ட ‘இன்ஸ்டாபிஸ்’ புதிய செயலியை பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)