வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீடு 5 நிறுவனங்களுக்கு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2022
21:06
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, 5 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.
‘டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலுாஷன்ஸ், ஆதார் ஹவுசிங் பைனான்ஸ், லேண்டுமார்க் கார்ஸ், பிகாஜி புட்ஸ் இன்டர்நேஷனல், கிட்ஸ் கிளினிக் இந்தியா’ ஆகிய 5 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜனவரி துவங்கி, நடப்பாண்டு பிப்ரவரி வரையிலான காலத்தில் விண்ணப்பித்திருந்தன. தற்போது இவற்றுக்கு அனுமதி வழங்கி உள்ளது செபி.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 10,2022
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 10,2022
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!