வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இரு புதுவித இன்ஜின்கள் உற்பத்தி செய்கிறது ‘போர்டு’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 அக்2015
12:55
‘போர்டு’ நிறுவனம், இந்தியாவில், ‘பேந்தர்’ மற்றும், ‘டிரேகன்’ என, இரு புதுவித இன்ஜின்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இவை, ‘எண்டெவர்’ மற்றும் ‘பிகோ, பிகோ அஸ்பையர்’ மாடல் கார்களில் பயன்படுத்தப்பட உள்ளன. இதில், பேந்தர் என்பது, 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்; இது, எண்டெவர் எஸ்.யு.வி.,யில் பயன்படுத்தப்பட உள்ளது.
டிரேகன் என்பது, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்; இது, பிகோ, பிகோ அஸ்பையர் மாடல்களில் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழகம் மற்றும் குஜராத்தில் உள்ள போர்டு உற்பத்தி ஆலைகளில், ஆண்டுக்கு, 4.4 லட்சம் கார்களும், 6.1 லட்சம் இன்ஜின்களும் உற்பத்தி செய்யப்படலாம் என தெரிகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் அக்டோபர் 09,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் அக்டோபர் 09,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ அக்டோபர் 09,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா அக்டோபர் 09,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு அக்டோபர் 09,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!